Showing posts from 2015Show all
பொய் சொல்ல போறேன் ! !
Pin it

சில நாட்களுக்கு முன்னர் சதுரங்க வேட்டை படத்தை மறுபடியும் பார்க்க சமயம் வந்தது . மிக அருமையான எதார்தனமான படம் .அதில் வரும் ஒரு வசனம் என்னை வெகுவாகப் பாதித்தது . 'ஒரு பொய் சொன்ன அதுல கொஞ்சம் உண்மையும் கலந்துருக்கணும் அப்போ தான் அது பொய்யுனு தெரியாது.' என்ன பொறுத்தவரை பொய்களால் வாழ்க்கை அழ…

Read more

ரயில் பயணங்கள் சில சமயம் நமக்கு மறக்க முடியாத  பயணமாக மாறிவிடும் சில சகப் பிரயாணிகளால் ! அப்படி என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. கோயம்புத்தூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரசில் அந்த நண்பரைச் சந்தித்தேன் பல நாள் பழகிய உணர்வு அவரிடம் சிநேகமானனேன் பிறகு அவர் என்னிடம் கூறிய ஒரு உண்மை சம்பவம் என்னை மிகவு…

Read more

முன்னுரை எழுதி விட்டு முதல் உரை எழுத போகும் போது மிகப் பெரிய குழப்பம் , எதை முதலில் எழுதுவது என்று ? எழுத எவ்வளோ தலைப்புகள் இருந்தாலும் முதல் பதிவு என் மீதான எதிர்ப்பார்ப்பை உறுதி செய்யும் அல்லவா ! அப்படி இருக்கையில் ஒரு ஆட்டோவாலா எனக்கு வழிவிட்டார் ! நான் இருப்பது Gurgaon என்ற பகுதி டெல்லி மிக…

Read more
முன்னுரை
Pin it

இது எனது நூல் , இங்கே நான் எனது அனுபவங்களில் சொல்ல மறந்த, சொல்ல மறைத்த பல தகவல்களை பதிவேற்ற ஆசைப்ப டுகிறேன் சித்ரா'சரவணன் பக்கங்கள் , பெயர் காரணம் மிக எளிது . என் அம்மா அப்பாவின் பெயர், படித்துமட்டும் இருந்தால் இன்று தனக்கான அடையாளத்தை பெற்று இருப்பார் என் அன்னை. அவளுக்கு கிடைக்காத ஒன்றை…

Read more