Showing posts from 2016Show all
இப்படியும் சில மனிதர்கள் -  3
Pin it

நான் யாரையும் பாத்துப் பொறாமை பட்டது இல்ல , இவங்கள மாதிரி வரணும்னு ஆசை பட்ருக்கன் ஆனா இவங்கள மாதிரி நம்மலாலா வர முடியாதேன்னு நினைச்சுப் பொறாமை பட்டது ரொம்பச் சிலரைப் பாத்துதான். அப்படிப் பட்ட ஒருத்தர் பத்தின பதிவு இது இந்த ஏப்ரல் மாசம் காலேஜ்ல படிச்ச என் தோழிய பாக்கலன்னு தோனுச்சு , அவ இங்க இரு…

Read more
குணம்நாடிக் குற்றமும் நாடி
Pin it

காலங்காத்தால ஆபீஸ்ல இருந்து போன் , சார், pick up assign பண்ண ஒருத்தர் லீவ் போட்டுட்டாரு alternative source இல்ல. அந்த ட்ரிப் கான்செல் பண்ணிடவா சரி பண்ணிடுங்க டக்குனு ஒரு யோசனை , உடனே கால் பண்ணி pick up எங்க ஏர்போர்ட் சார் கஸ்டமர் name விஷ்ணு ஒரு நிமிஷம் கான்செல் பண்ணாதீங்க , நா…

Read more
தீரா உலா – சென்னை என்னும் பெருங்கனவு !!
Pin it

சென்னை மூன்று எழுத்து மிக பிரமாண்டமான வார்த்தை அது – சொல்லும்போதே ஒரு மிரட்சியும் கம்பீரமும் வரும்.சென்னைக்கும் எனக்கும் ரொம்ப அதிகம் உறவு இல்ல வெறும் நாலு வருஷம் சரியாய் சொல்லணும்னா நாற்பத்தாறு மாசம்தான் .ஆனா அதுக்கு முன்னாடியே அதுக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்குனு சொன்னா நம்ப கஷ்டமாதான் இருக்…

Read more

காலம் ரொம்ப விசித்திரமானது :ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மஹா அற்புதமான நாளை வச்சுடும், அந்த நாள் எனக்கு இன்னைக்கு.இதோ என் WhatsApp status மாத்தப் போறேன் , இதுல என்ன அற்புதமுன்னு கேக்கறீங்களா அவ என்ன விட்டுப் போய் நாலு வருஷம் ஆச்சு, போகும் போது என்ன மட்டும் இல்ல , என் கவிதையை, என் இயல்பை ஏன் என…

Read more