நான்கு நாட்களாக இருந்த அந்த கோவம், கையறுநிலை இன்று தனிந்து இருக்கிறது, எதிர்பார்த்த ஒன்று தான். போன வருடம் இதே போல நிர்மலா தேவி அவர்களின் உரையாடலுக்காக, அதற்கு முன் 7 வயது குழந்தையின் கொலை மீதான தஸ்வந்த் என்ற நபருக்காக, அதற்கு முன் விஷ்ணுப்ப்ரியாக்காக அதற்கு முன் பல நிர்பயாக்களுக்காக என வெவ்வேறு…
Read more