தூக்கம் வராத இரவுகள் உங்களுக்கு உண்டா, பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் காற்றாடியை மட்டும் வெறுமையாக பார்த்து தூங்க முடியாமல் கழித்த இரவுகள் உண்டா, பசியோடு படுக்கையில் கிடந்து தூங்க முடியாமல் கழித்த இரவுகள் உண்டா, காய்ச்சல் வந்து வறட்டு இருமலோடு உமிழ்நீர் தலையணையை நனைத்துக் கொண்டு…
Read more